அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு.

0

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதால் பொது மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இரண்டு தினங்கள் ஒதுக்க வேண்டும் சபாநாயகர் இடமும் கட்சித் தலைவர்களிடமும் கோரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply