அதிகாலை எழுந்தவுடன் ஹரி என்று சொல்ல வேண்டும்.
வெளியில் செல்லும்போது கேசவா என்று துதிக்க வேண்டும்.
சாப்பிடும்போது கோவிந்தா என்று சொல்லவேண்டும்.
இரவு தூங்கப் போவதற்கு முன்னர் மாதவா என்று சொல்லவேண்டும்.
இதை தான் ஆண்டாளும் திருப்பாவையில் அருளியுள்ளார்.