இன்று அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

0

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இந்த சந்திப்பு அலரி மாளிகையில் மதியம் 12 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய வேதனை முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டு அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply