மழையுடனான வானிலை காரணத்தால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய போக்குவரத்து நெரிசல்.

0

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணத்தால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிபின்ன வெளியேற்றத்திற்கு அருகில் குறித்த வாகன நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகன நெரிசல் இன்று காலைவேளையில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply