ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டம்.

0

பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இந்த கூட்டத்தின் போது சமையல் எரிவாயு, பால்மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply