தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பாடசாலைகளை தொடர்பில் தான் ஏற்கனவே அமைச்சர்களுடன் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் விரைவில் கல்வித்துறை அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பாடத்திட்டங்கள் புதுவையிலும் பிறப்பிக்கப்படுகின்றது.
ஆகவே தமிழகத்தின் முடிவுகளை நாமும் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.
அவ்வாறு குழந்தைகளுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் குறைவாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.