மனைவியை சுட்டு கொலை செய்த கணவர்!

0

எம்பிலிபிட்டிய – கரத மண்டிய பகுதியில் கணவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply