உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் அஜித் நிவாட் கப்ரால்!

0

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் இன்று முற்பகல் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக W. D லக்ஷ்மி பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply