அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட விசேட யோசனை!

0

அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் விசேட யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது,

இதற்கமைய கொவிட் செலவுகளை ஈடு செய்யும் நோக்கிலே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகிக்கியுள்ளது.

அத்துடன் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து 5 சதவீதத்தை அரசாங்கத்திற்கு அர்ப்பணிக்க வைப்பதே அவர் முன்வைத்துள்ள யோசனை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை வரியாக விதிக்குமாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்,

Leave a Reply