ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி கைப்பற்றியமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவிலேயே தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் வெற்றிக்காக உழைத்த அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகம் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.