இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தற்போது அதிகரித்து வருகின்றது.
இதன் பிரகாரம் மாவின் விலை அதிகரிக்க கம்பனிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் கடைசியாக கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக 87 ரூபாய்க்கு விற்பனையாகிய மா தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாவின் விலை அதிகரிக்க கம்பனிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.