ஊரடங்கு தொடர்பில் அரசு வெளியிட்ட இறுதி முடிவு!

0

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலினை கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply