இலங்கையில் பிராண வாயுவுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கும் நோயாளர்களுக்கு பிராண வாயு அதிகம் தேவைப்படுகின்றது.
இதன் பிரகாரம் வாராந்தம் தலா 3 இலட்சம் லீற்றர் பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.