யாழில் அதிகரித்து வரும் கொவிட்-19 மரணங்கள்!

0

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் 2 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் சண்டிலிப்பாய் சேர்ந்த 53 வயதுடைய பெண்
ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 198ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply