நண்பனின் 84 கோடி ரூபா கடனை பொறுப்பேற்ற நடிகர் சிவகார்த்திகேயன்.

0

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நடிகராக விளங்குபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் அடுத்த கட்டமாக டாக்டர் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஆரம்ப காலத்தில் தன் நண்பரின் தயாரிப்பிலேயே நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நடித்து வந்தார்

சுமார் இரண்டு படங்கள் தோல்வியை தழுவ அந்த நண்பர் ரூபா 84 கோடி வரை கடனாளி ஆகி விட்டாராம்.

மற்ற நடிகர்கள் போல கண்டுகொள்ளாமல் தன்னை வைத்து எடுத்தவர் அதைவிட நண்பர் என்பதால் சிவகார்த்திகேயன் அந்த முழுக் கடனையும் தானே ஏற்றுக் கொண்டாராம்.

அதனால்தான் தற்போது வெளிக்கம் பெனி படம் நடிக்கிறாராம்.

Leave a Reply