முருகப்பெருமான் கிராமங்களில் செவ்வாய்க்கு அதிபதி ஆவார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.