எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிவாரண கொடுப்பனவு!

0

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படத்தின் காரணத்தால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவுகளை வழங்க தீர்மானம் எடுக்கப்படுள்ளது.

இதற்கமைய 2000 ரூபாவை நிவாரண கொடுப்பணவாக வழங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த உதவித்தொகை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,

Leave a Reply