மாத்தறை -பொல்ஹேன கடற்கரையிலே இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இதற்கமைய இவ்வாறு உயிரிழந்த குறித்த திமிங்கிலத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.