சுகததாஸ விளையாட்டு அரங்கில் இன்றும் தடுப்பூசியிணை பெற்றுக் கொள்ள முடியும்!

0

கொழும்பிலுள்ள 30 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு கொவிட் தடுப்பூசியேனும் செலுத்தி கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்காக தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய குறித்த தடுப்பூசி செலுத்தாதவர்கள் அந்த பகுதிக்குச் சென்று முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply