நாமலின் கருத்தை முற்றாக நிராகரித்த ஒலிம்பிக் வீராங்கனை!

0

ஒலிம்பிக் வீரர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை ஒலிம்பிக் குழுவினர் மேற்கொண்டதாகவும் பணமும் வழங்கப்பட்டதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய பழைய சப்பாத்து ஜோடியை பயன்படுத்தியவரும், ஆடைகளுக்கு பின் குத்தி போட்டியில் பங்கேற்றவருமான நிமாலினி , அமைச்சர் நாமலின் கருத்தை முற்றாக நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் ஒலிம்பிக் குழுவிடம் தாம் புதிய பாதணியை கொள்வனவு செய்ய உதவிடுமாறு கோரிய போதிலும் அவர்கள் எந்த விதமான பதிலையும் இறுதிவரை அளிக்கவில்லை என்று நிமாலினி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் போட்ட வீராங்கனை நிமாலினி பயன்படுத்திய ஆடை மற்றும் பின் புதிய பெயர்ப்பதாதை குறித்த சர்ச்சையை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply