அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருடன் பெண் காரில் சென்று வந்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த செய்தி பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பல சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் சமீபத்தில் தனது தோழியின் மறைவு குறித்தும் நடிகை யாஷிகா சமூக வலைத்தளத்தில் பல பதிவுகளை பதிவிட்டிருந்தார்.
மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் :