கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த தம்பதிகள்!

0

முல்லைத்தீவு மல்லாவி காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவி ஆகிய இருவரும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ளனர்

இந்த குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 31 வயதான கணவரும், 27 வயதான அவரது எனது மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த இரண்டு பேரின் சடலங்களும் இதுவரை மீட்கப்படவில்லை என மல்லாவி காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply