முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றதா?

0

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நாட்டில் தற்போது தடுப்பூசிகள் ஏற்றும்செயற்பாடு வெகு சிறப்பாகமுன்னெடுக்கப் பட்டு வந்தாலும் கூட முன்னுரிமை பிரச்சனையை என்ற விடயம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மாகாண ரீதியில் ஒவ்வொரு தடுப்பூசியையும் அளிப்பதற்கு பதிலாக, உலக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை ஏற்றுவது பொருத்தமானதாகும்.

அவ்வாறும் உலகின் ஏனைய நாடுகளில் டெல்டா திரிப்புக்கு எதிரான தடுப்பூசிகளை தெரிவு செய்து பெறும்போது நாம் அந்த விடயத்தை கருத்தில் கொள்ளாது, டெல்டா திரிபு தொடர்பான தரவுகளின்றி தடுப்பூசிக்கு அவசரமாக அனுமதி வழங்குவது தொடர்பில் பல பிரச்சனைகள் உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply