யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

0

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இதற்கமைய இவர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அத்துடன் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ. ஆர் படங்களில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதன்படி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளார் மஞ்சிமா மோகன்.

Leave a Reply