யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு, ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேரரே இவ்வாறு டெல்டா திரிபு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.