முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவுவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த பதிவில் நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதி அளித்திருந்தார்.
அத்துடன் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி அவர் தனது முகநூல் பக்கத்தில் குறித்த பதிவினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.