குழந்தை பாக்கியம் கடைக்க கருமாரி அம்மனை வழி படவேண்டிய நாட்கள்..!

0

திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை – நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மாசி மாத அமாவாசை – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாசி பவுர்ணமி – எதிரிகளை வெல்லலாம்.
தை மாத ஞாயிற்றுக்கிழமை – தீய சக்திகள் விலகும்.
தை மாத பவுர்ணமி – பல புனித நதிகளில் நீராடிய பலன்.
தை மாத அமாவாசை – நோய்கள் குணமாகும்.
பூச நட்சத்திர தினம் – அரிய செல்வம் சேரும்.
பூர நட்சத்திரம் – கலைகளில் வல்லமை பெறலாம்.
சித்திரை மாத பவுர்ணமி – நினைத்தது நிறைவேறும்.

புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் – புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
நவராத்திரி நாட்கள் – பிரார்த்தனைகள் நிறைவேறும்- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply