நீங்கள் வெளியே கிளம்பும் போது பூனையை தவிர இந்த விலங்குகளை பார்த்தால் அதிர்ஷ்டமாம்!

0

நாம் வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே சென்றால் அபசகுணம் என அந்த காலத்திலிருந்து கருத்து நிலவுகின்றது. பூனை சென்றால் காரியம் சரியாக முடியாது என கூறுவர்.

பூனையை தவிர மற்ற சில விலங்குகள் குறுக்கே வந்தால் என்ன வகையான நல்ல அல்லது தீய சகுணங்கல் குறித்து பார்ப்போம்.

* கழுகு

கழுகு நம்மை கடந்து சென்றால் வாழ்க்கையில் நாம் ஒரு பாடத்தை கற்கப்போகிறோம் என்று பொருள்.

* பல்லி

நீங்கள் செல்லும் பாதையில் பல்லி கடந்து சென்றால் உங்களுக்கான நல்ல நேரமும், வேலையும் வருகின்றது என அர்த்தம். வெற்றி கிடைக்கும்.

* ஆந்தை

நீங்கள் வெளியில் செல்லும் போது ஆந்தை உட்கார்ந்திருப்பதை பார்த்தாலோ, அல்லது உங்களை கடந்து சென்றாலோ பெரிய குழப்பம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். குழப்பத்தை தாண்டி தான் காரி வெற்றி அடைய முடியும்.

* கிளி

கிளி, காகம் நம்மை கடந்து சென்றால் அல்லது நாம் பார்த்தால் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்து காரியம் வெற்றி அடையும்.

* பச்சோந்தி
பச்சோந்தியை நாம் பார்த்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ உங்கள் இலக்கை மாற்றாமல் கவனமாக இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். பல கவனச் சிதரல்கள் ஏற்படும். – Source: tamilsamayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply