குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே நீங்கச்செய்யும் வழிபாடுகள்..!

0

தேவையற்ற பிரச்சனைகள் குடுப்பதில் வராமல் இருக்கவும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், குடும்ப தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபடவும் மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது.

ஒரு வெள்ளை தாளில் உங்கள் குடும்பத்தில் காலமான மூதாதையர்களின் பெயர்களை உங்களுக்கு தெரிந்த வரை எழுதுங்கள். பின்பு விரலி மஞ்சள், வெத்தலை பாக்கு, நெல், அட்சதை, ஒரு ரூபாய் காசு போன்றவற்றையும் மூதாதையர்களின் பெயர்கள் எழுதப்பட்ட தாளையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி அதை பூஜை அறையில் வைத்துவிடுங்கள்.

தினமும் இறைவனை வணங்கும்போது இந்த மஞ்சள் துணைக்கும் ஊதுபத்தி சாம்பிராணி காட்டி உங்கள் முன்னோர்களையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்து படிபடியாக குறைந்து வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply