Tag: top

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பாரிய நெருக்கடி.

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அகில இலங்கை தொடர்பாடல்…
இலங்கையில் டீசல் பிரச்சினையை தீர்க்க உதவும் மத்திய கிழக்கு நாடு.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது…
விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு.

இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல்…
300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை.

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக…
கியூ.ஆர் முறைமை நிரந்தர தீர்வு அல்ல!

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…
பிரதமர் பதவியை ஏற்பாரா கோட்டாபய..!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு.

நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு,கோவிட் மற்றும் இன்புளுவென்சா போன்ற நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் நோய்க்கான அறிகுறிகள்…
மீண்டும் களமிறங்கிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்.

கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காலிமுகத்திடல் போராட்டகார்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின்…
கோட்டாவுடன் தொடர்பினை ஏற்படுத்திய ரணில்.

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை…
மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில்…
அரசியலை விட்டு போகமாட்டேன்; அடம்பிடிக்கும் முன்னாள் பிரதமர்.

சரியான நேரம் வரும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அது வரை…
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை…
இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டும் ஜப்பான்.

இலங்கைக்கு 500 மில்லியன் ஜப்பானிய யென் மானியமாக வழங்க ஜப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர அரசு…