Tag: spirltuality

தினமும் காலையில் இந்த நேரத்தில் பொங்க பொங்க பாலை காய்ச்சினால், உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷம் பொங்கும்.

தினமும் செய்யக்கூடிய இறைவழிபாடோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் பல மடங்காககும். தினமும் காலையில் எழுந்த…
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலையை வாங்க வேண்டிய நேரம் என்ன?

பஞ்சாங்கத்தின்படி சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை சுக்ல பட்சத்தின் சதுர்த்தி திதி, மதியம் 2.45…
திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள்.

விதியின் காரணமாக நம்மை சூழக்கூடிய கஷ்டத்திலிருந்து வெளிவருவது எப்படி. முதலில் தீராத துன்பங்கள் துயரங்கள் வரும்போது கோவிலுக்கு சென்று இறை…
தீய சக்திகளால் உங்கள் வீட்டுக்கோ, வீட்டில் இருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

உங்களுடைய வீட்டிலும் இப்படிப்பட்ட ஏதாவது சம்பவங்கள் நடந்திருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு சந்தேகம்…
ஒரே ஒரு கடுக்காயை கையில் இப்படி வைத்துக் கொண்டால் போதும். கடுகளவு கஷ்டம் கூட வராது.

நாட்டு மருந்து கடைகளில் இருக்கும் கடுக்காயை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும் என்ற…
விளக்கை குளிர வைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.

தீபத்தை குளிர வைப்பதற்கு முன்பாக மகாலட்சுமியை மனதார நினைத்து கொள்ள வேண்டும். இன்று எங்களுடைய வீட்டில் தீபம், சுடர் விட்டு…
மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போட்டால் நீங்கள் மனதில் நினைத்தது 48 நாட்களுக்குள் நடக்கும்.

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும். பிள்ளைகள் நன்றாக படிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். கணவரின் நன்மைக்காக கூட இந்த…
பீடை பிடித்த முகத்தை ஒரு நொடி பொழுதில் பிரகாசமாக மாற்ற இந்த தண்ணீரே போதும்.

சோகம், கெட்ட சம்பவங்கள், கெட்ட வார்த்தைகள், அசுத்தம் நிறைந்த இடம், துர்நாற்றம் வீசக்கூடிய இடம், அழுகை சத்தம், உள்ள இடங்களில்…
வியாழக்கிழமை இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைத்தால் குபேரரின் பரிபூரணமான ஆசி முழுமையாக கிடைக்கும். கஷ்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் இந்த பூஜையை செய்ய ஆரம்பிக்க வேண்டும். குபேரரின் திரு உருவப்படம், அல்லது குபேரரின்…
இந்த ஒரு சின்ன மரக் குச்சியை எந்த பொருளின் மேல் வைத்தாலும் அந்த பொருள் உங்கள் வீட்டில் பல மடங்காக பெருகும்.

அளவில்லாமல் ஒரு பொருளை பன்மடங்காக பெருக்கக் கூடிய சக்தி அதிமதுர குச்சிக்கு உண்டு. இதை அழகு குறிப்புக்காக அதிகம் பயன்படுத்துவார்கள்.…
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்க.

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கடினமாக உழைத்து, நேர்மையாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பதவியும் வருமான உயர்வும் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு…
தினமும் ராகு கால நேரத்தில் துர்கை அம்மனை இவ்வாறு பூஜை செய்து வர நீங்களே ஆச்சரியப்படும் வகையில் அதிசயங்கள் நிகழும்.

ஒருவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றி அடையாமல் தோல்வியில் முடிந்தாலும், அவர்களின் குடும்பசூழல் எப்பொழுதும் மனக் கசப்புடன் இருந்தாலும் அவர்களுக்கு…
வாழ்க்கையில் அடைய வேண்டிய இந்த 16 செல்வங்களை அடைய தவறாமல் கடைபிடிக்க வேண்டிய இந்த ஒரு விஷயத்தை பற்றி நீங்கள் அறிவீர்களா?

திருமணம் ஆனவர்கள் அல்லது யாராவது பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் வாயிலிருந்து ‘பதினாறு செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’…
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலிக்க வேண்டுமா?

சொந்தவீடு இல்லாமல் கஷ்டப்படக் கூடிய ஒவ்வொரு மனிதருக்குமே தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கத்…