Tag: Pedrol

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர்காலத்தில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை…
எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைமையில் புதிய அம்சம்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி புதிய அம்சமாக,…
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்.

மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது.

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
பெற்றோல் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்.

நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…
எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம்.

முழுநேர போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது…
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் மாற்றம்.

தற்போது முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது…
எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படலாம்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள்…
QR குறியீட்டு நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்.

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு.

தேசிய எரிபொருள் அட்டை முறைமை அமுலாகும் வரை, இன்று முதல் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலியக்…
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை.

இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின்…
எரிபொருள் கொள்வனவு செய்ய புதிய நடைமுறை.

இன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…