வெளிநோயாளர்கள் பிரிவில் சிகிச்சை பெற செல்லும் நோயாளர்களுக்கு பெரும் இன்னல். சுகாதாரத்துறை தொழில்வல்லுநர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிரகாரம் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின்…