ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சளின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு. அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்பிரகாம் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.…