நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறை மா அதிபருக்கு அழைப்பாணை. நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறை அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.…