மற்றுமொரு ராஜபக்ஷ மஹிந்தவின் அதிரடி நடவடிக்கை. குருநாகலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகமொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த அலுவலகம் எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…