மண்சரிவு அபாயம் காரணத்தினால் 12 குடும்பங்கள் பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயர்வு. தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் பசறை – கனரவல்ல மவுசாகலை தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம்…