Tag: ஸ்லோகம்

கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த நரசிம்ம ஸ்லோகம்..!

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக…
எப்போதும் நம்மை காக்கும் முருகனுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை சஷ்டி தினங்களில் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும்…
தீபமேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும். சுபம் கரோதி…
தைரியம் கிடைக்க தினமும் வீரலட்சுமிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள…
திருவிளக்கு ஏற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்!

தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஏற்றும் போது கீழே கொடுப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். கஷ்டம்…
நவராத்திரி நாளில் வேண்டுதல்கள் நிறைவேற சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

நவராத்திரி நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். இன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.…
பகை, எதிர்ப்பு போன்றவை தாமாகவே விலக பிரத்தியங்கரா தேவிக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம்

தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும்.…