Tag: விஷ்ணு

விஷ்ணு பகவானுக்கு மனம் இறங்கிய பைரவர்…!

முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர்” பைரவரை…
சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில் பற்றி தெரியுமா..?

கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம்.…
பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் பற்றி இவை எல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

மச்ச அவதாரம்: தாயின் வயிற்றில் இருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம்…
இல்லறத்தை நல்லறமாக்கும் லட்சுமி நாராயணப்பெருமாள் வழிபாடு

ராமாயண காவியத்தின் காவிய தலைவனான ராமபிரான், திருமால் எடுத்த மனித அவதாரம் ஆகும். ராம அவதாரத்தில், பலவிதப்பட்ட உறவின் மேன்மைகளை,…
மும்மூர்த்திகளின் வடிவமான முருகப்பெருமானின் இந்த சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா..?

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் வடிவமாக இருக்கிறார். மு-என்ற எழுத்து ‘முகுந்தன்’…
கஷ்டப்படும் போது விஷ்ணுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்!!!

இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். கஷ்டம், இன்பம் எதுவாக இருந்தாலும் கடவுள்…
பீடித்திருக்கும் நோய் விலக தைப்பூச தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

அழகன்… அறிஞன்..அனைத்தும் அறிந்தவன்.. கந்தனாகவும், கடம்பனாகவும், கதிர்வேலவனாகவும் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனே… தைப்பூச நாயகனே… அப்பனை ஆட்டுவித்த பொடியவனே உன்னை…
தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்ய வேண்டிய முறைகள்..!

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை…
குடவரை நரசிம்மர் பெருமை..!

ஸ்ரீநரசிம்மர் கோவில் ஊருக்கு நடுநாயகமாக விளங்கும் குன்றின் மேல்புரத்தில் அமைந்திருக்கும் குடவரையில் அமைந்துள்ளது. ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக…
நீரில் மிதக்கும் விஷ்ணு கோயில் எங்குள்ளது தெரியுமா..?

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு…
விஷ்ணுவை ஏன் வியாழக்கிழமை நாளில் வழிபட வேண்டும்?… எப்படி வழிபடணும்?

வியாழக்கிழமை என்பது கடவுள் விஷ்ணு, பிரகஸ்பதி, குருபகவான் ஆகியோரை வழிபடுவதற்கான சிறப்பு திறமாகும். அதோடு இந்த நாள் ரிகஸ்பதிவார் என்று…
அழியாத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளையும், நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான…
வறுமை நீங்கி, பல மடங்கு செல்வம் பெருகும் லட்சுமி வழிபாடு..!

லட்சுமி மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள்.…
வராஹியின் அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம்…!

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.…