எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம். சுக்லாம்…
விநாயகர் பற்றிய 80 வழிபாட்டு குறிப்புகளை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். 1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள்,…
வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக…
குபேரனுக்கு தன் செல்வத்தைப் பற்றிய கர்வம் ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று இவ்வளவு பெரிய இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு அவன்…
தாமாகவே வளரக்கூடிய வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில்…
திருமண தடை, சிறந்த வாழ்க்கை துணை அமைய விநாயகர், முருகனுக்கு உகந்த இந்த இரு விரதங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால்…
விநாயகர் சதுர்த்தியன்று எந்த காரணத்தை கொண்டும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அரிசி மாவினால்…
விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள் கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளையும், பெற தினமும் இந்த…
ஹார்மோன் பிரச்னை, பரம்பரை சாபங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, மலட்டுத்தன்மை என குழந்தை இல்லாமைக்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.…
சிவபெருமானின் புதல்வர் மற்றும் ஓம்காரத்தின் வடிவம் ஆவார். புராணங்களின் படி சனீஸ்வர பகவானின் சனிபார்வைக்கு தெய்வங்கள் கூட தப்ப முடியவில்லை.…
பொதுவாக சனிபகவான் சிவன் கோயில்களில் தனி சந்நதியிலோ அல்லது நவகிரகங்களுடன் சேர்ந்தோ காட்சியளிப்பார். ஆனால், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில்…
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத…
பிள்ளையார் கதை விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல்…
ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும்.…
தஞ்சையில் வரலாறு போற்றும் பல கோவில்களில் மிகவும் பழமையான சிவாலயம் ஸ்ரீபாலாம்பிகை சமேத சங்கரநாராயண சுவாமி கோவில். தென்னாடுடைய சிவன்,…