ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய துதி..! இத்துதியை தினமும் அல்லது ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.…
குறைவின்றி வாழ உக்கிர நரசிம்மருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..! குறையலூர் தலத்துக்கு வந்து உக்கிர நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து கொண்டால், குறைவின்றி வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். குறையலூர் என்றால் திருக்குறையலூர்.…