Tag: பவுர்ணமி

விரதம் இருப்பவர்கள் கட்டாயம் எதையும் சாப்பிட கூடாதா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

சதுர்த்தி, அம்மாவாசை, பவுர்ணமி, கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் இருப்பது வழக்கம். விரதம் இருப்பவர்கள் பொதுவாக…
விரும்பிய அனைத்து வரங்களை அளிக்கும் விரதங்கள்..!

‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று…
விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் திருக்கடையூர் திருத்தலம்

தன்னை தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததோடு, 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க…
குலதெய்வத்திற்கு பவுர்ணமியன்று விரதமிருந்து மறக்காமல் செய்ய வேண்டிய வழிபாடு

பொதுவாக ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு…
விசுவநாத சுவாமி கோவிலின் இந்த சிறப்புக்கள் பற்றி தெரியுமா..?

தஞ்சை மாவட்டத்தில் பட்டவர்த்தி என்ற கிராமத்தில் விசுவநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவ நாதர்.…
சக்திக்குள் சிவன் அடங்கியிருக்கும் மாரியம்மன் வழிபாடு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இங்குதான் பல சிறப்புகளை கொண்ட இருக்கன்குடி…
சீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..!

சீரடி சாய்பாபாவுடன் தொடக்கக் காலத்தில் இருந்து இணைந்திருந்த பக்தர்களில் முதன்மையானவர் மகல்சாபதி. பாபாவுக்கு சந்தனம் பூசி, பூக்கள், நைவேத்தியம் படைத்து…
முருகப்பெருமானின் அருளைப் பெற தெரிந்து கொள்ள வேண்டியவை..!

ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம்…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு…
கேட்ட வரங்கள் உடனடியாக நிறைவேற சீரடி சாயிபாபாக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!

சீரடி சாயிபாபாவிற்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை…