எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே…
ஸ்ரீமந் நாராயணனே பரம புருஷன்! புருஷன் என்ற பதத்திற்கு வீரம், பராக்கிரமம், தேஜஸ், தயை முதலான குணங்களை உடையவன் என்றெல்லாம்…
எத்தனைச் செல்வங்கள் இருந்தென்ன… அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை என்றால், எல்லாம் இருந்தும் இல்லாதது போலத்தான்… என்று வருந்துபவர்களைப்…
கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது…
எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண்,…
பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும். பாபாவை…
ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப்…
ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வழிபடும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். ராமாயணத்தைப்…
நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி…
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர்…