Tag: பக்தி

பாவம் செய்யாமல் இருக்க ஆசைப்படுகிறீர்களா? இதோ எளிய வழிபாட்டு முறை

நாம் எங்கே இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் உள்ளத்தில்…
கிருஷ்ணர் குழலூதுவது எதற்காக தெரியுமா..?

ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து, ‘மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ?…
சாயி பாதங்களில் அமைதியாக அமர்ந்திரு : எல்லா சித்திகளும் கிடைக்கும்

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன் வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில் தான் இருக்க வேண்டும்.…
‘ஒருபோதும் வெற்று சடங்காச்சாரமான பக்தியை விரும்புவதில்லை பாபா!’ – மெய் சிலிர்க்க அனுபவக் கதை

சுவாமி படங்களை வைத்து சடங்காக அதை வணங்கி பூஜை செய்து கடமை முடிக்கும் வழக்கம் அநேகருக்கு உள்ளது. ஆனால், இறைவன்…
சாயிநாதனைச் சரணடைந்தால் அவர் நம் வீட்டின் காவலனாக இருப்பார்..!

பாபா, தம் பக்தர்களிடம் எளிமையான, பகட்டில்லாத, ஆழ்ந்த நம்பிக்கையுடன்கூடிய பக்தியை மட்டுமே விரும்புகிறவர். ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று சொல்வதுண்டு.…
பாபாவின் மீது மாறாத நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள் அனுகிரகத்தை பெறுவார்கள்

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை…
உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தியாக வேண்டுமா…?

உலக இச்சைகளையும், பொருள்களையும் துறந்து இந்த பிரபஞ்சத்தின் மூலமே பரம்பொருளை பெற்றுவிட்டால், உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தி ஆகிவிடும். பரமாத்மா…
எப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்

பாபா நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இந்த முன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. பூர்வ…
பொறுமையையும் பக்தி வைராக்கியத்தையும் பாபா ஒருபோதும் வீணாக்குவதேயில்லை !

தெய்வத்தின் தன்மை, அதைப் பரிபூரணமாக நம்புவோருக்கு எப்போதும் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும். நம்பிக்கையே இறைசக்தியை மேலும் வலிமையுள்ளதாக மாற்றுகிறது. நிகழ்பவை…
கேட்ட வரத்தை உடனே அளிக்கும் சீரடி சாய்பாபா

உலகமே இன்று சீரடி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக…
பக்தனின் விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும் சீரடி சாய் பாபா

பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூரண உண்மையாகும்.…
விரும்பியதை நிறைவேற்றி தரும் திருவிளக்கு போற்றி..!

இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம். திருவிளக்கு போற்றி…
8 திசைகளிலும் புகழ் கிடைக்க செய்யும் நரசிம்ம விரத வழிபாடு..!

நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விருபி…