Tag: பக்தர்கள்

இன்றும் சீரடியில் பேசப்படும் சீரடி சாய்பாபாவின் செல்லக் குழந்தைகள்..!

கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது…
பக்தர்களுக்கு வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை கொடுக்கும் சீரடி சாய் பாபா..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கே.ஜி.கண்டிகை மலையடிவாரம் சாய் நகரில் ஸ்ரீ சீரடி சாய் சேவா மந்திர் என்ற சீரடி…
ஷிர்டியில் யார் கால் வைக்கிறார்களோ அக்கணமே அவர்களின் துக்கமும், துன்பமும் நீங்கிவிடும்..!

ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டு விட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்து வரை மூழ்கியிருக்கலாம்.…
பட்டினி கிடந்து விரதம் இருக்க அனுமதிக்காத சாய்பாபா..!

சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு…
கடன் தொல்லைகள் நீக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்..!

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும்…
சீரடி சாய்பாபாவை மனம் உருகி வழிபட்டால் நினைத்ததை அடைவார்கள்..!

சீரடி சாய்பாபா, தன்னை முழுமையாக நம்பி வழிபடுபவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களையும், மகிழ்ச்சி கலந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். அவரை நினைத்து…
ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் கடைப்பிடிப்பது ஏன்..?

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருப்பதற்கான காரணத்தை…
ஐயப்ப பக்தர்கள் தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டிய வழிநடை சரணம்

மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய…
பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறுமா..?

இருளை விலக்குவது விளக்கு. அருளை வழங்குவது விளக்கு. ஜோதியை வழிபட்டால் ஒளி மயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோதியோடு லெட்சுமியை…
ஐயப்பன் பக்தர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய  5 தகவல்கள்..!

1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்தசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.…
பக்தர்கள் சாய் சத்சரிதத்தினை பயன்படுத்த பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்..!

எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரிதத்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த வழிகளை இங்கே பார்க்கலாம். 1.…
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: குவியும் பக்தர்கள்..!

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…