Tag: பக்தர்கள்

தடைகளைத் தகர்த்தெறியும் தண்டாயுதபாணி வழிபாடு..!

சத்தியமங்கலம் நகரத்தையொட்டி ஒரு அற்புத வெண்குன்று உள்ளது. இதனை மக்கள் தவளகிரி என்றே பழங்காலம் முதல் அழைத்து வருகின்றனர். இந்தக்…
முக்கியமானதொரு வழிபாட்டுத் தலமாக திகழும் சீரடி சாய் பாபா கோயில்..!

சாயிபாபா என்றதும் பலரின் உடனடி கேள்வி… ‘ஷீர்டி போயிருக்கீங்களா… இப்பதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி போயிட்டு வந்தோம்’ என்பார்கள். நாம்…
வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்க ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சாளக்ராம ஆஞ்சநேயரை வழிபட்டால், வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் நிச்சயம் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள். சென்னை அருகில் உள்ள புதுப்பாக்கம்…
ஏழை எளியவருக்கு உணவளித்த சீரடி சாய்பாபா..!

சீரடி சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட சாய்பாபா…
இங்கு ஒரு முறை சென்று வழிபாடு செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி..!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐராவதேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேசுவரர், பாரிஜாதவனேசுவரர்,…
ஷிரடியில் யார் கால் வைக்கிறார்களோ அக்கணமே அவர்களின் துக்கமும், துன்பமும் நீங்கிவிடும்..!

ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டு விட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்து வரை மூழ்கியிருக்கலாம்.…
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய காமாட்சி மந்திரம்..!

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை…
பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்..!

ஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை. கூவி அழைக்கும்போது…
பக்தர்கள்  இப்படி விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா..!

சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு…
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அழகிய முருகன்..!

துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் பெயர் ‘சுயம்பு…
திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக…
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

பைரவர் அருள் இதற்கு சிறந்த முறையில் வழிகாட்டுகிறது. ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர், வாழ்வின் மிக முக்கிய தேவையான ஸ்வர்ணங்களை…