Tag: நரசிம்மர்

சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வழிபாடு

நரசிம்மர் பாரதம் முழுவதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம். வைகாசி…
அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் அஷ்ட நரசிம்மர் தலங்கள்..!

தமிழகத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் கோவில்களை பார்க்கலாம். இரண்யகசிபுவை அழிப்பதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடம்,…
நினைத்தது நடக்க தினமும் வழிபடும் போது சொல்ல வேண்டிய  நரசிம்மர் துதிப்பாடல்..!

நரசிம்மரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் விரைந்து நிறைவேறுகிறது. இந்த நரசிம்மர் பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து…
எதிரிகளின் தொல்லைகளை ஒழிக்கும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தியாகும்.…
நரசிம்மர் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன்

நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான…
வளங்கள் பெருக்கும் வராஹ நரசிம்மர்..!

நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம், விசாகப்பட்டினம் அருகிலுள்ள சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை,…
8 திசைகளிலும் புகழ் கிடைக்க செய்யும் நரசிம்ம விரத வழிபாடு..!

நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விருபி…
வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க்கிழமை நெய் தீப வழிபாடு

வேண்டுதல் நிறைவேற நரசிம்மருக்கு செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்து வரலாம். சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன்…
குறைவின்றி வாழ உக்கிர நரசிம்மருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

குறையலூர் தலத்துக்கு வந்து உக்கிர நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து கொண்டால், குறைவின்றி வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். குறையலூர் என்றால் திருக்குறையலூர்.…
மகாலட்சுமி குடியிருக்கும்  நரசிம்மர் கோவில்..!

தசாவதாரங்களிலேயே சிறப்பு மிக்கதாக விளங்குவது நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பத்தை உடனடியாக தீர்ப்பவர் என்பதால், நரசிம்மருக்கு இந்த சிறப்பு. இப்பூவுலகில்…
வீட்டில் துஷ்ட சக்திகள் அண்டாதிருக்க செய்ய வேண்டியவை..!

வீட்டில் செல்வ பெருக பூஜையறையில் லட்சுமி, குபேரர் போன்றோரின் படங்களை வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி பார்த்தவாறு மாட்ட…
தைரியம் கிடைக்க நரசிம்மருக்கு செய்ய வேண்டிய வழிபாடு

நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தவன் பிரகலாதன். இவன் இரண்யகசிபு என்ற அசுரனின் மகன். தன்னுடைய மகன் தனது எதிரியான நாராயணனின்…
கடன் தொல்லைகள் நீக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்..!

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும்…
கார்த்திகை மாதம் மட்டும் பக்தர்களை கண் திறந்து பார்க்கும் யோக நரசிம்மர்..!

சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர்…