Tag: துளசி

அற்புதமான பலன் கிடைக்க தெற்கு திசையில் வழிபட வேண்டிய தெய்வம்

எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கின்றது. அதன்படி அந்தந்த திசையில் வைத்து வழிபட்டால்…
துளசி தீர்த்தம் அருந்தினால் லட்சுமி கடாட்சம் கிட்டுமா?

தரிசனம் முடிந்ததும் தீர்த்தம் பெற்று அருந்துங்கள். அதுவும் துளசி தீர்த்தம் லட்சுமி கடாட்சத்தை கிட்டச் செய்யும். அறிவியல் பூர்வமாக பார்த்தால்…
குழந்தைச் செல்வம் அருளும் துளசி வழிபாடு…!

தேவி பாகவத புராணத்தில் துளசி செல்வத்தின் அதிபதியாகவும் மகா விஷ்ணுவின் மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விருட்ச வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.…
அனுமனுக்கு என்ன மாலை அணிவித்து வழிபட வேண்டும் தெரியுமா..?

ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த…
மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை தரும் வைகுண்ட ஏகாதசி

மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வீதம் ஒரு ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள். ஒவ்வொரு மாதமும் சுக்ல பட்சம் என்ற வளர்பிறையிலும்…
செவ்வாய் கிழமைகளில் ஏன் அனுமனுக்கு இந்த பொருட்களைப் படைக்க வேண்டும் தெரியுமா..?

இங்கு செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.…
கடன் தொல்லை நீங்க லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால்…
வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!

கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில்…
முழுமுதற் கடவுள் விநாயகரைப் பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகளும் சுவாரஸ்ய தகவல்களும் இதோ..

பிரம்மச்சாரியா விநாயகர்? சித்தி-புத்தி என இரண்டு பெண்களை திருமணம் முடித்த குடும்பஸ்தன் தான் விநாயகர். இவருக்கு சுபா-லபா என இரு…
துளசி ஏன்? பெருமாளுக்கு உகந்தது…

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு…
கடலை எண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லதா…?

ஒருசில நாட்களில் அவசியம் கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றுவதையும் தவிர்க்க முடியாது என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். குறிப்பாக கிரகணங்கள்…
மறந்தும் கூட அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா…!

விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம். ஒரு முறை…