Tag: துதி

தடைகள் அனைத்தும் நீங்க தினமும் சொல்ல வேண்டிய சுக்கிர காயத்ரி மந்திரம்

நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரனின் அருள் பெறுவதன் மூலம் நமக்கு சுபயோக வாழ்க்கை கிடைக்கும். சுக்கிரனின் அருள்பெற உதவும் அற்புத காயத்ரி…
எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி

எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு…
செல்வம் கிடைக்க வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்ட லட்சுமிக்கு சொல்ல வேண்டிய துதி..!

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மஹாலக்ஷ்மிக்கு பிரியமான இந்த மந்திரம் கூறி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். செல்வம் அருளும்…
கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்..!

கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின்…
நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய…
ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய துதி..!

இத்துதியை தினமும் அல்லது ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.…
துன்பங்கள், எதிரிகளின் தொல்லை நீங்க வாராகி அம்மனுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் எந்த பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து…
தீரா கடன் தொல்லை தீர  லட்சுமி நரசிம்மருக்கு செய்ய வேண்டிய வழிபாடு

கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க…
விநாயகரை  வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதி

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதியை பார்க்கலாம்.…
இந்த ஸ்லோத்தை வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்..!

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம் பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி: ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம். பொதுப் பொருள்:…
கடன்கள் நீங்க புரட்டாசி மாதம்  பெருமாளுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம் மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம். வெங்கடேச…