தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.…
தீபாவளி கதையின் முக்கிய கதாப்பாத்திரம் நரகாசுரன். ஆனால் தீபாவளி பண்டிகையில் ,வேறு இரண்டு சகோதரர்களுக்கும் கூட தொடர்பு உண்டு. அவர்கள்…
கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல…
“தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து நீராடி மகாலட்சுமியைப் பூஜை செய்து, தீபங்களை வீட்டின் பல இடங்களில் ஏற்றி வைத்தால் லட்சுமி…
நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால்…
புனிதத் தலமான கேதார்நாத்தில் சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது.…
வீட்டில் லட்சுமி, குபேரன் படங்களை பூக்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். ஒருசில சிவாலயங்களில் குபேரனுக்கு தனி சன்னதி இருக்கும். அங்கு…
தீபாவளி பண்டிகை: நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது,…